“ Corona virus ஆண்டவன் கொடுத்த தண்டனை ” என்ற அமைச்சரின் கருத்து குறித்து கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
ஈரோட்டில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார் .அவர் பேசுகையில்,கொரோனா வைரஸ் என்பது ஆண்டவன் கொடுத்த தண்டனை.அதை ஆண்டவன்தான் நிவர்த்தி செய்ய வேண்டும்’’ என்று பேசினார்.இவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “ Corona virus ஆண்டவன் கொடுத்த தண்டனை “. உங்கள் ஆட்சி நாங்களே எங்களுக்கு தந்து கொண்ட தண்டனை. இவர்களைப் போன்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு அம்மையார் ஆட்சி நடத்தியதே ஒரு சாதனை தான் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…