திருச்சியில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு.!

Published by
Surya

திருச்சியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழப்பு.

திருச்சியில் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா அறிகுறிகளுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து,மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், அவர் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இன்று காலை திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இது, திருச்சியில் முதல் உயிரிழப்பு எனவும், அம்மாவட்டத்தில் 22 பேர் கொரோனவால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் 9 பேர் திருச்சி சேர்ந்தவர்கள் எனவும், 13 பேர் அறியலூரை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் சென்னையை சேந்தவர் என மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

9 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

9 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

10 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

11 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

12 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

12 hours ago