தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்ததில் 25 மற்றும் 23 வயது இளைஞர்கள் உயிரிழப்பு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 23 வயது ஆண், 05.06.2020 அன்று மாலை 08.27 மணிக்கு அனுமதிக்கப்பட்ட இவர்
காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற காரணங்களால் 29.06.2020 அன்று காலை 07.05 மணிக்கு இறந்தார். மேலும் நீரிழிவு நோயுடன் சென்னையைச் சேர்ந்த 25 வயது ஆண்
27.06.2020 மாலை 01.01 மணிக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 25.06.2020 அன்று கொரோனா சோதனை செய்யப்பட்டு 26.06.2020 அன்று. முடிவின் விளைவு கொரோனா உறுதியானது. இதனையடுத்து காரணமாக 28.06.2020 மாலை 09.00 மணிக்கு உயிரிழந்தார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…