தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா..பாதிப்பு 1,885 ஆக உயர்வு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1, 885 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,885 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்படியாக சென்னையில் இன்று 28 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு 523 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 60 பேர் மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,885 பேரில் மொத்தம் 1020 பேர் வைரஸில் இருந்து பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 29,056 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 26 பேர் இருக்கின்றார்கள் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 7,495 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 87,605 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1,885 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

31 minutes ago

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…

1 hour ago

காசா கடற்கரை உணவகத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை வான்வழி தாக்குதல்…22 பேர் பலி!

காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…

2 hours ago

திருப்புவனம் : அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் – பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

2 hours ago

இங்கிலாந்தை வீழ்த்த கெவின் பீட்டர்சன் கொடுத்த டிப்ஸ்…உண்மையை உளறிய குல்தீப் யாதவ்!

பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…

2 hours ago

குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்!

டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…

3 hours ago