கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.தமிழ்நாட்டில் ஊடரங்கு அமலில் இருந்து வருகிறது.இதனால் மக்களின் அத்தியாவசிய தேவை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையானது வாரத்தில் 5 நாட்கள் மட்மே இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக வெள்ளி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மீன் சந்தையை மூட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…