புறக்கணிக்கிறோம் கொரோனா தடுப்பு பணிகளை கிராம வி.ஏ.ஓ-க்கள் முடிவு-காரணம் என்ன?

Published by
kavitha

கொரோனா தடுப்பு பணியை புறக்கணிக்க கிராம வி.ஏ.ஓ-க்கள் முடிவுச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தனது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றி வருகிறது.அதற்கு பலியாகியவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது.கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது இத்தாலி,கதிகலங்கி போகியுள்ளது ஸ்பெய்ன் என உலக நாடுகளே பீதியில் உள்ளது.வல்லரது என்று பெருமையடித்து கொண்டிருந்த அமெரிக்காவும் தற்போது நிலை கைவிட்டு சென்றது எண்ணி கடும் அச்சத்தில் உள்ளது.இவ்வாறு உலக நாடுகளே கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் இதன் பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது என்று கூறுவது தவறு மின்னல் வேகத்தில் பரவி தொடங்கியுள்ளது என்பதை எல்லோரும் அறிந்து வரும் அவ்வாறு 800க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 38க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு

Published by
kavitha

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

3 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago