சீனாவில் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போடு உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. இதன் காரணமாக உலகமே அதிர்ந்து போய் உள்ளது. உலக வல்லரசு அமெரிக்கா முதல் இத்தாலி, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, வளைகுடா நாடுகள் வரை வளர்ந்த நாடுகளாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு இக்கட்டான சூழலுக்கு ஆளாகியுள்ளது. ஆனால் இந்திய அரசு இந்த கொடிய கொரோனாவை எதிர்த்து ஒரு போரை நடத்தி வருகிறது. இதில் மாநில அரசும், பொதுமக்களும் இனைந்து இந்த வைரஸ் தாக்கத்தை எதிர்த்து வருகின்றனர்.
இதற்காக நாடு முழுவதும் ஊரடங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் மாவட்ட வாரியாக எந்தெந்த மருத்துவமனைகளில் சேரலாம் என்ற அறிவிப்பை தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கொரோனா தொற்றுக்கான அறிகுறி யாருக்காவது இருந்தால் அவர்களுக்கு எளிதில் சிகிச்சை கிடைக்கும் வகையில் இந்த மாவட்ட வாரியான கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…