கடந்த 2015-ம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் சையதுஅலி , காஜாமொய்தீன் ,அப்துல் சமீம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார்கள். தலைமறைவான 3 பேரையும் கண்டுபிடிக்க உதவி செய்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்களின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டனர்.
இந்நிலையில் இவர்களுக்கு உதவி செய்ததாக பெங்களூருவில் முகமது ஹனீப்கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய 3 பேரை தமிழக கியூபிரிவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்கள் தலைமறைவானவர்களுக்கு செல்போன் மற்றும் சிம்கார்டுகளை வாங்கி கொடுத்த வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பெங்களூருவில் கைதான 3 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கியூ பிரிவு போலீசாருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய உள்ளது. இவர்களுக்கு பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக காவல்துறை குற்றச்சாட்டு முன் வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…