பெங்களூருவில் கைதானவர்களை தமிழக கியூபிரிவு விசாரிக்க நீதிமன்றம அனுமதி.!கடந்த 2015-ம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் சையதுஅலி , காஜாமொய்தீன்