ஊரடங்கை கூடுதல் தளர்வுகள் இல்லாமல் நீட்டிப்பது தொடர்பாக நாளை முதலமைச்சர் ஆலோசனை.
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகல் 12:30 மணிக்கு உயர் அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் மேலும் நீட்டிக்கலாமா..? தளர்வுகள் அறிவிக்கலாமா என முதல்வர் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் முகஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…