நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், பெரும்பாலும் அனைவரும் வீட்டிலேயே பொழுதை கழிக்கின்றனர். இதனால், பெருங்குற்றங்கள் வெகுவாக குறைந்துவிட்டன.
அப்படி, சென்னை மாநகரில் ஊரடங்கு காலத்தில் குற்றங்கள் 79 சதவீத அளவிற்கு குற்றங்கள் குறைந்துவிட்டன என காவல்துறை தகவல் தெரிவித்துளளது.
கொலை வழக்கில் 44 சதவீதமும், கொள்ளையடித்தல் வழக்கில் 75 சதவீதமும், வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59 சதவீதமும் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், மேலும், திருட்டு வழக்கில் 81 சதவீதமும், விபத்து 75 சதவீதமும் குறைந்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…