ஒரு திருமண விழாவில், ஒரு தம்பதியினர், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக, மூங்கில் குச்சியை வைத்து மாலையை மாற்றியுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட, மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும்,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு மாநில அரசும் அறிவுறுத்தி வருகிறது. மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீகாரின் பெகுசாரையில், ஒரு திருமண விழாவில், ஒரு தம்பதியினர், முகக்கவசம் அணிந்த வண்ணம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக, மூங்கில் குச்சியை வைத்து மாலையை மாற்றியுள்ளனர். இந்த வீடியோவை சத்தீஸ்கரின் கூடுதல் போக்குவரத்து ஆணையர் தீபன்ஷு கப்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…