ரேஷன் கடையில் பொருள்கள் வழங்க தாமதமானதால் கடை ஊழியரை கடைக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்.
வேலூரில் உள்ள சலவன்பெட் எனும் பகுதியில் உள்ள இரண்டு ரேஷன் கடைகளில் வழக்கமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இலவச அரிசியை வழங்கி வருவதால் முதியோர்களும் மற்ற ரேஷன் பொருட்களை வாங்க பொதுமக்களும் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது பயோமெட்ரிக் சரியாக வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டு, அனைவரும் வெயிலிலேயே நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள.
இதனால் முதியோர்களும் பொதுமக்களும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர், அதனை தொடர்ந்து இரண்டு கடையின் ஊழியர்களையும் கடைக்கு உள்ளேயே வைத்து பொதுமக்கள் கடையை மூடியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் மற்றும் வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து கடையின் உள்ளே இருந்த கடை ஊழியர்களை வெளியே கொண்டு வந்துள்ளனர்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…