போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை விட குறைந்த எண்ணிகையிலான வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்,போடி தொகுதியில் அதிமுக சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்,திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து,காலை 11 மணி நிலவரப்படி போடி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 6,414 வாக்குகளும்,திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 6,538 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனால்,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வனை விட 124 வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…