தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான “அசுரன்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனுஷ் அடுத்த திரைப்படமாக “என்னை பாயும் தோட்டா” திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கட்டவுட் , பிளக்ஸ், பேனர் போன்றவை வைப்பதற்கு செலவு செய்வதற்கு பதிலாக ஆதிதிராவிட மகளிர் விடுதியில் உள்ள மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர்.
இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள நெல்லை சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சரவணன் , இதில் கடந்த வாரம் ஆதிதிராவிட மகளிர் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர்களது தேவையான மேஜை நாற்காலிகள், மைக் ஆம்ப்ளிபயர் , நூலகத்திற்கு தேவையான புத்தகம் வேண்டும் என தெரிந்து கொண்டேன்.
அதனை தனுஷ் நற்பணி இயக்கத்தினரும் தெரிவித்தபோது நான்கே நாட்களில் அனைத்தும் ஏற்பாடுகளையும் தயார் செய்து கொடுத்தனர். நெல்லை மாநகர தனுஷ் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் தர முன்வந்த ரசிகர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட மாநகர காவல்துறை சார்பில் நன்றி என தெரிவித்துள்ளார்.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…