தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன் பக்கம் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மோது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுக்கியது. இச்சம்பவத்தில் மூன்று பேர் உடல் கருகி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் அனைத்தும் தீயில் கருகிய நிலையில் இதன் காரணமாக சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தர்மபுரி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…