மாமியார் வீட்டோடு காவல்நிலையத்தை ஒப்பிட்டு டிக்டாக் செய்த இளைஞர்கள் கைது !

Published by
லீனா

மாமியார் வீட்டோடு காவல்நிலையத்தை ஒப்பிட்டு டிக்டாக் செய்த இளைஞர்கள் கைது.

இன்று இளம் தலைமுறையினர் அதிகமாக இணையத்தில் தான் உலா  வருகின்றனர்.இவர் இணையத்திற்கு அடிமையாகி உள்ளார்கள் என்று  சொல்வதை விட,  இணையம் தான் இவர்களை அடிமையாக்கி உள்ளது என்று சொல்லலாம். இன்று கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகள், இளம் தலைமுறையினரை கவரும் வண்ணமாக தான் உள்ளது. 

 இந்நிலையில், புதுக்கோட்டையில் இரண்டு இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல்  சென்றதால், போலீசார் அவர்களது வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்த வாகனத்தை திரும்ப பெற சென்ற இளைஞர்கள், காவல்நிலையத்தில் வைத்து மாமியார் வீட்டோடு காவல்நிலையத்தை ஒப்பிட்டு டிக்டாக் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து போலீசார் இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். 

Published by
லீனா

Recent Posts

“ரொம்ப குறைவான வரி”…இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப்!

“ரொம்ப குறைவான வரி”…இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…

2 minutes ago

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக்… ஆந்திராவில் அதிரடி கைது!

ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…

21 minutes ago

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…

39 minutes ago

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

10 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

10 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

11 hours ago