இயக்குனர் பா.ரஞ்சித் மூன்று நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவு !

தஞ்சையில் மன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியாக வழக்கில் திரைப்பட இயக்குனர் ப.ரஞ்சித் அவர்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் தொடர்ந்து 3 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 4 ம் தேதி தஞ்சை திருப்பனந்தாள் பகுதியில் நடந்த கூட்டத்தில் ப.ரஞ்சித் பேசினார். அப்போது மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் வழக்கு தொடப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதி பல நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கினார்.
இந்நிலையில், வழக்கின் மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது ரஞ்சித் அவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்றும் கூறி வழக்கை விசாரணையை முடித்து வைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025