இன்று முதல் செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் ரேஷன் பொருள்கள் மக்களுக்கு தாமதமின்றி கிடைக்க தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் இந்த மதம் 1 ஆம் தேதி வரை ரேஷன் கடை ஊழியர்களால் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மாதத்துக்கான ரேஷன் பொருள்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே வரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல ஒரு குடும்பத்துக்கு ஒரு நபர் மட்டுமே வரவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…