டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருப்பெயரைத் தாங்கி, அம்மா அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் எந்தி செயல்பட்டுவரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழக மாவட்டங்கள் வாரியான ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் வரும் மார்ச் 18ம் தேதி தொடங்கி ரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கின்றன.
கீழ்காணும் விவரப்படி நடைபெறும் இக்கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்று அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வரும் கழகப் பணிகளை ஆய்வு செய்வார்கள். இந்தக் கூட்டங்களை மாவட்டக் கழக செயலாளர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வதுடன், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…