தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்தால் பழைய நிலையில் உருவாக்குவோம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காணொளி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்பொழுது பேசிய அவர், புதிய கல்விக்கொள்கை மூலமாக பல்வேறு வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைக்கப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் பலர் கல்வி கற்பிப்பதில் சிரமம் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பின்தங்கி உள்ளதாகவும், மீண்டும் திமுக ஆட்சியமைத்தால் தமிழகம் பழைய நிலைமைக்கு வரும் என உறுதியளித்துள்ளார்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…