தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்தால் பழைய நிலையில் உருவாக்குவோம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காணொளி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்பொழுது பேசிய அவர், புதிய கல்விக்கொள்கை மூலமாக பல்வேறு வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைக்கப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் பலர் கல்வி கற்பிப்பதில் சிரமம் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பின்தங்கி உள்ளதாகவும், மீண்டும் திமுக ஆட்சியமைத்தால் தமிழகம் பழைய நிலைமைக்கு வரும் என உறுதியளித்துள்ளார்.
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…