அம்மா உணவகத்திலிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்த திமுகவினர் …!

Published by
Rebekal

அம்மா உணவகத்திலிருந்த ஜெயலலிதாவின் படத்தை மறைத்து முதல்வர் மற்றும் கருணாநிதியின் படத்தை திமுகவினர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதா உருவப்படத்தை இன்று காலை திமுகவினர் மறைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களது புகைப்படத்தை ஒட்டி உள்ளனர். ஒருபுறம் கருணாநிதியின் புகைப்படமும், மற்றொருபுறம் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தையும் ஒட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்ததும் அவ்விடத்திற்கு வந்த அதிமுகவினர் அங்கு ஜெயலலிதாவின் உருவ படத்தை மறைத்த திமுகவினருடன்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெயலலிதா படம் மீது ஒட்டப்பட்டிருந்த கருணாநிதியின் படத்தை அகற்றி, பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

18 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

39 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

53 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago