அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாப்களின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், டாக்டர் அம்பேத்கார் அவர்கள்,தாழ்த்தப்பட்டோருக்கு, ஒடுக்கப்பட்டவருக்கு ஒரு மாபெரும் தலைவராக விளங்கியவர். அம்பேத்கரின் வழி நின்று தொடர்ந்து திமுக தன்னுடைய கடமையை நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…