மதுரையை சார்ந்த திமுக பிரமுகரான ராஜா என்பவர் நேற்று இரவு பதினோரு மணி அளவில் கே .புதூர் ஜவஹர் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து ஓட ஓட வெட்டிக்கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே திமுக பிரமுகர் ராஜா உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து சந்தேகத்துக்குரிய வகையில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வாடிப்பட்டி சார்ந்த ஸ்ரீதர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்பு இருப்பதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…