நெல்லையில் சில நாட்கள் முன்பு முன்னாள் ஆளுநர் உமா மஹேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஆகியோர் அவர்கள் வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகிறது. இதில், முக்கிய தகவலாக கொலை நடந்த நேரத்தில் சென்ற வாகனங்களை ஆய்வு செய்தது தொடர்பாக திமுக பெண் பிரமுகரின் மகனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், கொலை செய்தவர்கள் தங்கள் ஆயுதங்களை தாமிரபரணி ஆற்றில் வீசியதாக தகவல்கள் கிடைத்ததன் பெயரில் ஆற்றில் ஆயுதங்களை தேடி பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…