எதிர்காலத்தின் தலைமைக்கான வாய்ப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது.! திமுக எம்பி ஆ.ராசா பேச்சு.!

Published by
மணிகண்டன்

எதிர்காலத்தின் தலைமைக்கான வாய்ப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது என திமுக எம்பி ஆ.ராசா திமுக கூட்டத்தில் பேசியுள்ளார்.

இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டணி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பிக்கள் ஆ.ராசா  , டி.ஆர்.பாலு , திமுக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, நான் 32 வயதில் எம்பி ஆனேன். அடுத்து மத்திய மந்திரி, அடுத்து, கேபினெட் அமைச்சர், அடுத்து மாவட்ட செயலாளர், அடுத்து கேபினெட் அமைச்சர் என பொறுப்பு வகித்தேன். அதற்கு கலைஞருக்கு நன்றி. அதற்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

அண்ணாவுக்கு பிறகு படித்தவர்கள் நிறைய தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் மக்கள் கலைஞரை தான் ஏற்றார்கள். அதற்கு பிறகு மு.க.ஸ்டாலினை ஏற்றுள்ளனர். இந்த மக்கள் ஏற்பு, அடுத்த தலைமை ஏற்கும் பண்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் உள்ளது என திமுக எம்பி ஆ.ராசா கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

10 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

10 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

10 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

11 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago