Kanimozhi [file image ]
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்தனர். வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்து உணவுகளை வழங்கி வருகிறார்.
தனது சொந்த நிதியில் இருந்து தினமும் சாப்பாடுகளை செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். தூத்துக்குடி மட்டுமின்றி எம்பி கனிமொழி கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வெள்ளத்தால் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கும் மக்களுக்கு தேவையான உணவுகளை நேரில் சென்று வழங்கி கொண்டு வருகிறார்.
மேலும், உணவுகளை வழங்குவதை தொடர்ந்து எம்.பி. கனிமொழி வெள்ளத்தால் வீட்டிற்குள் சிக்கி இருப்பவர்களையும் மீட்பு பணியாளர்களுடன் இணைந்து மீட்டு வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி புஷ்பா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று கர்ப்பிணி பெண் ஒருவர் வெள்ள நீரில் சிக்கி இருந்தார். வரை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் எம்.பி. கனிமொழிஅனுமதித்தார்.
அந்த கர்ப்பிணி பெண்னை வாகனம் ஒன்றில் ஏற்றிக்கொண்டு எம்.பி கனிமொழியும், அதே வாகனத்தில் மருத்துவமனை வரை உடன் சென்று பெரிய உதவியை செய்தார். அவர்கள் கனிமொழிக்கு தன்னுடைய நன்றிகளையும் தெரிவித்தனர். கனிமொழி உதவி செய்த அந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…