முதல்வர் குறித்து அவதூறு பேச்சு..திமுக எம்.எல்.ஏ. ஜி.வி.மார்க்கண்டேயன் கைது!சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், முதலமைச்சரைத் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததுடன், மிரட்டும் தொனியில் ஜி.வி. மார்க்கண்டேயன் பேசியிருந்தார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது - திமுக தலைவர்கள் கடும் கண்டனம்!இந்த நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட 'போலீஸ் ராஜ்ஜியம்' என்றும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சி என்றும் திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.