3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை நடத்த திமுக மனு..!

Published by
murugan

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த கோரி திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் வைத்தியலிங்கம், முனுசாமி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், அதிமுக எம்.பி. முகமது ஜான் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால், தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடத்த வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு திமுக எம்.பி வில்சன் ஆகியோர் இந்திய தேர்தல் தலைமை ஆணையத்தில் மனுவை கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஏற்கனவே அதிமுக எம்.பி-களாக மாநிலங்களவை இருந்த கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டதால் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Published by
murugan

Recent Posts

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

1 hour ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

2 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

3 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

3 hours ago

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

6 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

6 hours ago