திமுக பொதுக்கூட்டம்.. காவல்துறை வழக்குப்பதிவு..!

Published by
murugan

திமுக பொதுக்கூட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. இந்தநிலையில், திமுக சார்பில் நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியலும், வருகின்ற 11-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. திமுக சார்பில் 11-வது மாநில மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது.

மு .க ஸ்டாலின் தனது பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதி இதை அறிவித்தார். இக்கூட்டம் “தமிழகத்தில் விடியலுக்கான முழக்கம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனுரில் சுமார் 750 ஏக்கரில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர்அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பல லட்சம் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், நேற்று பொதுக்கூட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக பொதுக்கூட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​"கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…

4 hours ago

பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் (ஜூன் 4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்.!

டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…

5 hours ago

ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!

டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…

5 hours ago

12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலகக் கோப்பை.! மகளிர் ஒருநாள் தொடர் அறிவிப்பு.!

டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…

6 hours ago

சிக்கிமில் திடீர் நிலச்சரிவு! 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மாயமான 6 வீரர்களின் நிலை?

சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…

7 hours ago

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த 2 அதிரடி வீரர்கள்.! எந்த போட்டியில் இருந்து தெரியுமா?

பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…

7 hours ago