அதிமுக ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்க கோரி திமுக வழக்கு.!

Published by
murugan
  • திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முறைகேடு செய்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாக திமுக சார்பில் கூறப்பட்டு உள்ளது.
  • இதனால் வெற்றி பெற்ற ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்க கோரி திமுக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி காலை 8-மணிக்கு தொடங்கி அடுத்தமறுநாள் மாலை வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

பின்னர் இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக 240 இடங்களுக்கு மேலாகவும் , அதிமுக 210 இடங்களுக்கு மேலாகவும் கைப்பற்றியது.மேலும் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 2000 இடங்களுக்கு மேலாகவும் ,  அதிமுக 1700 இடங்களுக்கு மேலாகவும் கைப்பற்றியது.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி விட திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதாக அறிவித்தது.இந்நிலையில் திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல், கரூர், தர்மபுரி, மன்னார்குடி,  சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாகவும்.

அதனால்  வெற்றி பெற்ற ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்க கோரி திமுக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதி ஆதிகேசவலு முன்பு அவரது இல்லத்தில் அவசர முறையீடு செய்தார். ஆனால் நீதிபதி ஆதிகேசவலு  தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்றால் மட்டுமே அவசர வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

1 minute ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

20 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

43 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

57 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago