விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் விக்கிரவாண்டி, வாண்டி தொகுதிகளில் உள்ள 11 ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து திமுக – விசிக இடையேயான ஒப்பந்தமும் கையெழுத்தானது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையேம், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்திருந்தது. அதுபோல், அமமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் இருக்கும் என தெரிகிறது.
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி தொடரும் என்றும் திமுக கூட்டணியில் தான் போட்டியிடுவோம் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…