தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி , பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்.
இன்று காலை தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம். சேலத்தில் 500 ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகளுடன் வேஷ்டி, சேலைகள் திமுக தொண்டர்கள் வழங்கினார்.
முதல்வராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவியேற்றது அடுத்து திண்டுக்கல்லில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம். ஈரோட்டில் வழக்கறிஞர்கள் முகக்கவசம் வழங்கினர். மேலும், கன்னியாகுமரி திருவண்ணாமலையில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். கோவை, தர்மபுரி, மதுரை, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் இனிப்பு வழங்கி திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…