கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருந்தது திமுக என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் பாஜக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து, மூலனூர் பகுதியில் எல்.முருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எல்.முருகனுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பொதுமக்கள் இலவசமாக வீடு கட்டித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு எல்.முருகன் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் 2022-ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். மேலும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியது திமுகவும் கருப்பர் கூட்டம் தான். அந்தக் கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருந்தது திமுக என தெரிவித்தார்.
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…