திமுகவின் முன்னாள் அமைச்சரான பொன்முடி அவர்கள், சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் முன்னாள் அமைச்சரான பொன்முடி அவர்கள், சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பித்தப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிற நிலையில், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘பித்தப்பை பிரச்சினை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், பின் சரியாகிவிடும்’ என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கனேவே கடந்த 6-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…