வெளியூர் செல்ல அனுமதிக்கு நேரில் வரவேண்டாம் எனவும் இணையத்தளம் மூலமாக அனுப்பலாம் எனவும் சென்னை மாநகராட்சி விளக்கம்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டே வருவதால், இந்தியா முழுவதும் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிகளவு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக சென்னை விளங்குகிறது.
இருப்பினும், சென்னை மக்கள் தங்களது உறவினர்களின் நிச்சயிக்கப்பட்ட திருமணம், மருத்துவ பயணங்கள் மற்றும் உறவினர்களின் மரணம் ஆகியவற்றிற்கு முன்னனுமதி பெற்று வெளியூருக்கு செல்லலாம் என அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்பொழுது முன்னனுமதி வாங்குவதற்கு யாரும் நேரில் வந்து விண்ணப்பிக்க தேவையில்லை எனவும், இணையதளங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…