தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை எந்தெந்த தலைவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பாப்போம்.
1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி, சென்னை மாகாணத்தில், தமிழக சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த சட்டமன்றம் தொடங்கி 100-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து இந்த நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கலந்துகொண்டு கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நாட்டுக்கு உழைத்த தலைவர்களை கௌரவிக்கும் வகையில், சட்டப்பேரவையில் உருவப்படங்களை வைக்கும் வழக்கம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. அந்த வகையில், தமிழக சட்டமன்றத்தில் இதுவரை எந்தெந்த தலைவர்களின் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம்.
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…