நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 4-வது உலக பல் மருத்துவ மாநாடு நடைபெற்றது.இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார்.இதன் பின்னர் அவர் பேசுகையில்,நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் . பல் மருத்துவ துறையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வந்ததற்காக என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள் கிறேன்.மேலும், உடல் வலி, பல் வலி போன்ற பிரச்சினைகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது . மருத்துவர்கள் ஆன்டிபயோடிக் மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இதுபோன்ற நவீன சிகிச்சை முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…