கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தொடர்ந்து எழுந்த புகாரை அடுத்து முக்கிய காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக பாஜகவினர் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீவன் விதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது 6 வாகனங்கள், ரூபாய் 45 ஆயிரம் பணம், சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வானதி சீனிவாசனுக்கு வாக்களிக்க கோரி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலகம் செய்தல், அத்துமீறுதல் மற்றும் கீழ்ப்படியாமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…