சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது.
எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைப்பது போல, மாதந்தோறும் சிலிண்டர் எரிவாயுவின் விலையையும் மாற்றுகின்றனர். பொதுவாக சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி சமையல் எரிவாயுவின் விலை ரூ.25 அதிகரித்து ரூ.850-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து, ஒன்றரை மாதத்திற்கு பின் தற்போது மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது. மேலும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 5 ரூபாய் குறைந்து ரூ.1,756க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு, இல்லத்தரசிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…