மயிலாடுதுறையில் இளைஞர்களுடன் இணைந்து மது அருந்திய வீடியோ வெளியானதால் கல்லூரி மாணவிகளில் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் 4 மாணவிகள் கல்லூரி சீருடையுடன் இளைஞர்கள் உடன் சேர்ந்து மது அருந்துகின்ற அவலக் காட்சியானது சமூக வலைதளங்களில் வெளியாகி அது பெரும் சர்ச்சைக்குள்ளானது.இந்த வீடியோவானது மது அருந்தி மயக்கத்தில் தத்தளித்த மாணவிகள் பயின்று வ்ரும் கல்லூரி நிர்வாகத்தின் பார்வையில் படவே 4 பேரையும் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கியது நிர்வாகம்.
இதனால் வேதனையடைந்த அம்மாணவிகளில் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளார்.இந்நிலையில் உடனடியாக அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அவருக்கு தீவிர சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. தான் மது அருந்தும் வீடியோவானது வெளியாகி சர்ச்சையாகிய அவமானத்தால் அந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…