இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மது கடைகள் மூடப்பட்டு உள்ளது.இந்நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்று வருபவர்களை போலீசார் கைது வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.கே நகர் பிருந்தாவன் நகர் பகுதியில் ரிஸ்வான் என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரை விசாரணை செய்த போது அவர் சினிமாவில் துணை நடிகராக நடித்து வருவது தெரிந்ததும். அவரிடம், இருந்து 69 மதுபாட்டிலும் மற்றும் ரூ.2500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரிஸ்வான் துணை நடிகர் என்பதால், சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்து வந்தததும் தெரிய வந்துள்ளது .
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…