ஊரடங்கை கண்காணிக்க தமிழக போலீசார் ட்ரோன் மூலம் பலவேறு இடங்களில் கண்காணித்து வருகின்றனர். அப்போது திருவள்ளூர் குமிடிபூண்டியில் காட்டுப்பகுதியில் காதலர்கள் பதறி ஓடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக பின்பற்ற பட்டு வருகின்றனர். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
அதனையும் மீறி வெளியில் திரிபவர்களை கண்காணிக்க தமிழக காவல்துறையினர் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர். அந்த ட்ரோன் கேமிராவை கண்டதும் தெறித்து ஓடும் இளைஞர்கள் வீடியோ அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் குமிடிபூண்டி பகுதியில் காட்டு பகுதியில் சுற்றிதிபவர்களை கண்காணிக்க ட்ரோன் கேமிரா இயக்கப்பட்டது. அப்போது, காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த காதலர்கள் கேமிராவை கண்டதும் தலையை மறைத்துக்கொண்டு தெறித்து ஓடும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…