பள்ளிகள் திறக்கப்படும் வரை உலர் உணவுப்பொருள்கள் வழங்கப்படும் -தமிழக அரசு.!

Published by
murugan

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ஜூன் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை உலர் உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க சத்துணவு திட்ட தொடக்கப்பள்ளி மற்றும் உயர்கல்வி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.

அதன்படி, தொடக்கப்பள்ளி  மாணவர்களுக்கு அரிசி 100 கிராம் , பருப்பு 40 கிராமும், உயர்கல்வி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி 150 கிராமும்,  பருப்பு 56 கிராமும் வழங்கப்படும்.

 

Published by
murugan
Tags: #School

Recent Posts

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

25 minutes ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

1 hour ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

2 hours ago

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்…வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…

2 hours ago

நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…

3 hours ago

“இந்த நேரத்தில் விராட் இல்லையே”…இந்தியா தோல்விக்கு பின் வேதனையடைந்த ரசிகர்கள்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…

4 hours ago