இன்று 11 மணியளவில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணி கட்சியாக இருந்த தேமுதிக, தாங்கள் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்காததால் அதிமுகவில் இருந்து விலக்கினார்.
இதனை தொடர்ந்து, தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கலக்கத்துடன் கூட்டணி வைக்க போவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலில் விஜயாகாந்த் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், இன்று 11 மணியளவில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…