நாமக்கல் மண்டலத்தில் வரலாறு காணாத வகையில் முட்டை விலை 5.25 காசுகளாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம். அதற்கு உதாரணமாக 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. அதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. அதன் படி இன்று வரலாறு காணாத வகையில் முட்டை விலை உச்சம் தொட்டுள்ளது.
இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு, 5.25 காசுகளாக விற்பனையாகிறது. இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2017ம் ஆண்டு முட்டை விலை 5.16 காசுகள் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு இன்றுதான் வரலாறு காணாத வகையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் முட்டை விலை பண்ணைகொள்முதல் விலை அதிகரித்ததன் காரணமாக சில்லறை கடைகளில் 50 காசுகள் உயர்த்தப்பட்டு விற்பனையாகும் என்று கோழி பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…