சென்னையில் உள்ள சூளைமேட்டைச் சேர்ந்த 72 வயது முதியவர் மோகன் ஆவார்.இவர் அங்குள்ள கல்லூரி மாணவிகளுக்கு தனது ஐ பேடில் இருந்து குழந்தைகளின் ஆபாசப்படத்தை காட்டியுள்ளார் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலி காரணமாக விரைந்து வந்த காவல்துறையினர் அந்த முதியவரை கைது செய்து அவரிடம் இருந்த ஐ பேடை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அந்த முதியவரின் மீது போக்சோ சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து ஆபாச படங்களை பார்ப்பவர்களை பிடித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் 30 பேர்களின் ஐ.பி முகவரிகளை கொண்டு இணையத்தில் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினற்ன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…