பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் 9 சட்டமன்ற தொகுதிக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி 9 சட்டமன்ற தொகுதிக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை-திரு.சித்தமல்லி ஏ.பழனிசாமி, விருத்தாச்சலம்- திரு.ஜே.கார்த்திகேயன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திரு.ஏ.ஏ.கசாலி, நெய்வேலி திரு.கோ.ஜெகன், கும்மிடிப்பூண்டி- திரு எம்.பிரகாஷ், சோளிங்கர்- கிருஷ்ணன், கீழ்வேளூர்- திரு.வேத முகுந்தன், காஞ்சிபுரம்- திரு.சிவகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…