முக.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை தமிழகம் ஆளும் என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை தமிழகம் ஆள வேண்டும் என்றால், திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேஎஸ் அழகிரி, முக.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால், தமிழகத்தை தமிழகம் ஆளும், முக ஸ்டாலின் ஆளுவார். இதற்கு கூட்டணி கட்சிகள் துணை நிற்கும் என கூறினார்.
அப்படி இல்லையென்று சொன்னால் தமிழகத்தை மத்திய பாரதிய ஜனதா கட்சி தான் ஆளும், அதிமுகவால் ஆள முடியாது என விமர்ச்சித்துள்ளார். மேலும், ஒரு சிலர் சொல்லுகிறார்கள், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டிருந்தது என்று, அது தவறு. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் பாஜகவின் தொகுதிகள் தான் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…