10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மின் இணைப்பு கிடைத்தால், பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள மாமுநயினார் கிராமத்தில், கிழக்கு பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே, 10 குடும்பங்கள் குடியேறினர். இந்நிலையில், அந்த பகுதிக்கு செல்லும் பாதை, தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அங்கு மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையடுத்து, முதல் கட்டமாக 2 வீடுகளுக்கு மிசாரம் வழங்கப்பட்டது. இதனை பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கிராம மக்கள் கொண்டாடினர்.
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…